யாழ். மீனவ போராட்டகளத்திலிருந்து மாவையை வெளியேற்றிய மக்கள்

“அத்துமீறியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற இயலாதவர்கள் அதுகுறித்து நாடளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேச இயலாதவர்கள் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளத்தேவையில்லை” என கூறி,  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா ஆர்ப்பாட்டக்காரர்களால் வெளியேற்றப்பட்டார். வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். … Continue reading யாழ். மீனவ போராட்டகளத்திலிருந்து மாவையை வெளியேற்றிய மக்கள்